மெல்ல எரிந்து ஒன்றையும் உருகச் செய்யாமிலிருப்பதைக் காட்டிலும் வேகமாய் எரிந்து ஏராளமான ஆத்துமாக்களை உருகச் செய்து விடுவது எவ்வளவோ மேலானது இதுவே -சாதுவின் கருத்து
இதை நிறைவேற்றுவதற்கு, தன்னை இவ் ஊழியத்திற்கு அழைத்த தனது எஜமானரைப் போலவே, எல்லாவற்றையும் துறந்து அடுத்த வேளை உணவிற்கும், உறைவிடத்திற்கும், எவ்வித உத்திரவாதமுமின்றி காவியுடை தரித்து புழதி படிந்த சாலைகளிலே மக்களைத் தேடி சுற்றி நடப்பதை தவிர வேறு சிறந்த வழி எது? சுந்தர்சிங் தெரிந்து கொண்ட வழி இதுவே, கிறிஸ்தவராக மாறிவிட்ட இந்த... [More]