உம் அரசு வருக – பாகம் 2
இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்
டாடீ, அப்பா, என் செல்லம்… இதெல்லாம் இன்றைய புதிய கிறிஸ்தவப் பாடல்களிலும் சபை ஆராதனைகளிலும் ஆண்டவரைக் கொஞ்சும் வார்த்தைகள், நல்லதுதான், ஆனால் அந்த புத்திரசுவீகாரம் என்ன? என்பது உண்மையிலேயே அனுபவிக்கப்படுகிறதா? புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா? இல்லை, இவை உண்மையில் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் வார்த்தைகளாகவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. கர்த்தர் நம் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர், கொஞ்சல்க... [More]