[8 Jan 2012 | 0 Comments]
இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்   சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/)   ஆதிமுதல் அந்தம் வரை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை திரும்பத் திரும்ப தேவன் ஒரே ஒரு காரியத்தை பிரதானமாக மனிதனிடம் குறிப்பாக சபையிடம் “கொடு” என்று கேட்கிறார். அது பணத்தை அல்ல, பொன்னை அல்ல, உடல் பெலத்தை அல்ல, தாலந்துகளையும் அல்ல, பிரதானமாக அவரே தன் வாயைத் திறந்து மறுபடியும் மறுபடியும் “கொடு, கொடு” என்று ... [More]

Articles »

[8 Jan 2012 | 0 Comments]

இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்   சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/)   ஆதிமுதல் அந்தம் வரை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை திரும்பத் திரும்ப தேவன் ஒரே ஒரு காரியத்தை பிரதானமாக மனிதனிடம் குறிப்பாக சபையிடம் “கொடு” என்று கேட்கிறார். அது பணத்தை அல்ல, பொன்னை அல்ல, உடல் பெலத்தை அல்ல, தாலந்துகளையும் அல்ல, பிரதானமாக அவரே தன் வாயைத் திறந்து மறுபடியும் மறுபடியும் “கொடு, கொடு” என்று ... [More]

Articles »

[13 Dec 2011 | 0 Comments]

பரலோக ராஜ்யம் – சூரியப்பிரகாசத்தில் சிம்னி விளக்கு!   இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்   சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/)   திரித்துவ தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்! ஒரு பட்டப்பகல் நேரம், நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாய்ப் பிரகாசிக்கும் சூரியப்பிரகாசமானது அந்த நடுப்பகலை அடைந்துவிட்ட வேளை. நிழலேதுமற்ற ஒரு திறந்த வெளியில் நிற்கும் ஒரு மனிதன், சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் அவன் வியர்... [More]

Articles »

[27 Nov 2011 | 0 Comments]

இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்   சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/)   என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் (சங்கீதம் 78:2) என்று வேதவசனம் சொன்னபடி ஆண்டவராகிய இயேசு ஜனங்களுடன் பேசுகையில் பெரும்பாலும் உவமைகளையே பயன்படுத்தினார். அதில் ஒரு உவமைக்கான விளக்கம் சீஷருக்கே புரியாமல் ஆண்டவரிடம் வந்து அதை தங்களுக்கு விளக்கிச் சொல்லும்படி கேட்டார்க... [More]

Articles »

[25 Oct 2011 | 0 Comments]

சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/) இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் ஒரு கரை புரண்டோடும் காட்டாறு. யானைகளையும் இழுத்துச் செல்லும் மூர்க்கமான நீரோட்டம், அதில் மாட்டிக்கொண்ட ஒரு பறவையின் இறகு என்னவாகும்? அதுதான் உலகம், மாமிசம், பிசாசு என்ற முப்பெரும் எதிரியிடம் சிக்கிக்கொண்ட பெலவீன மனிதனின் நிலை. அலேக்காக இழுத்துச்செல்லப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை. எதிர்நீச்சல் என்பதைக் கற்பனை செய்துகூடப்பார்க்க முடியாது. இச்சூ... [More]

Articles »

[6 Oct 2011 | 0 Comments]

உம் அரசு வருக – பாகம் 2 இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்  டாடீ, அப்பா, என் செல்லம்… இதெல்லாம் இன்றைய புதிய கிறிஸ்தவப் பாடல்களிலும் சபை ஆராதனைகளிலும் ஆண்டவரைக் கொஞ்சும் வார்த்தைகள், நல்லதுதான், ஆனால் அந்த புத்திரசுவீகாரம் என்ன? என்பது உண்மையிலேயே அனுபவிக்கப்படுகிறதா? புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா? இல்லை, இவை உண்மையில் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் வார்த்தைகளாகவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. கர்த்தர் நம் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர், கொஞ்சல்க... [More]

Articles »

[26 Sep 2011 | 0 Comments]

இரும்புத்திரை நாடுகள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவத்துக்கு எதிரான ஆட்சி நிலவும் நாடுகளில் திருச்சபைகள் இருக்கும், இயங்கும் ஆனால் அச்சபைகளில் பிரசங்கிக்கப்படும் செய்திகள் அரசாங்கத்திடம் காட்டப்பட்டு அவர்கள் அதை வாசித்து அனுமதித்த பின்பே பிரசங்கிக்கப்படும். இந்த சபைகளில் மெய்யான சத்தியத்தைக் கேட்க வாய்ப்புண்டா? நிச்சயமாக இல்லை. ஆனால் அதே தேசங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்காத ரகசிய கிறிஸ்தவக் குழுக்களிடையே ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் விசுவாசத்த... [More]

Articles »

[6 Aug 2011 | 0 Comments]

  ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே(புலம்பல் 4:2).    சீயோன் குமாரர்களைத் தங்கத்துக்கு ஒப்பானவர்கள் என்று எரேமியா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். பழைய உடன்படிக்கைகாரர்களே தங்கத்துக்கு ஒப்பானவர்களாயிருந்தால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் திருஇரத்தத்தினால் மீட்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள் எத்தனை மடங்கு அதிகம். தங்கம் பொக்கிஷமாக மதிக்கப்பட காரணம் என்ன தெரியுமா? அது தெருவிலோ, பெட்டிக்கடைகளில... [More]

Articles »

[1 Jul 2011 | 0 Comments]

    பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனுடைய இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!!   உங்களுக்குத் தெரியுமா? பிசாசானவன் எப்போதுமே இரண்டாவது முறை அதிக ஜாக்கிரதையாக இருப்பான். நோவா என்ற ஒரே ஒருவரை நழுவவிட்டதற்க்காக இன்றுவரை அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிந்திருக்கவேண்டிய போட்டியை நோவா என்ற ஒருவர் மட்டும் நின்று நாட்அவுட் பேட்ஸ்மேனாக களமாடி ஆட்டத்தை அடுத்த இன்னிங்ஸ் வரை கொண்டு சென்றுவிட்டார். அந்த இரண்டாவ... [More]

Video Links »

[23 Jun 2011 | 0 Comments]

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது (மத் 7:14) என்று வேதம் சொல்லுகிறது. நாமும் நமது சபைகளும் இப்போது நெருக்கமான வழியில்தான் நடக்கிறோமா? இப்போது நடக்கும் இதே பாதையில் நடந்துகொண்டிருந்தால் கரை சேருவோமா? ஒரு ஆய்வு… கண்ணுக்குக் கலிக்கம்: பாகம் 1 கண்ணுக்குக் கலிக்கம்: பாகம் 2 கண்ணுக்குக் கலிக்கம்: பாகம் 3

Articles »

[5 Jun 2011 | 0 Comments]

  சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.(அப் 15:2)   சில யூதக் கிறிஸ்தவர்கள் சபைக்குள் யூதக் கலாச்சாரத்தைப் புகுத்த முயன்றாலும் முயன்றார்கள் உடனே பவுலும் பர்னபாவும் அவர்கள் மீது புலிகளைப் போல பாய்ந்துவிட்டார்கள், பின்னே என்ன அவர்கள் நம்மைப் போலவா? எந்தக் கள்ளத்தீர்க்கனும் வந்து வாலாட்டிவிட்டுப் போகட்டும் என்று காலாட்டிக் கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க! தான் ... [More]