எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

September 3, 2010 05:56 by fire
சகோ.விஜய் இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION) என்பதாகும். ஒன்றல்ல இரண்டல்ல அநேகர் அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5) என்பதே வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக இருக்கிறது.  “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இர... [More]

இயேசுவின் கற்பனை – என் கற்பனை

September 3, 2010 05:55 by fire
எழுதியவர் சகோ.டேனி இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் கற்பனை உலகில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கிறான், தன் கற்பனைகளையெல்லாம் நிஜமாக்கி மகிழ்கிறான். பறவைப்போல் பறப்பேன் என்ற கற்பனையில் பிறந்ததுதான் விமானம், என்று மனிதனின் கற்பனைவளத்தை பலவாறு போற்றினாலும், குறிப்பாக சிலரின் (என்னையும் சேர்த்து) கற்பனைகள் நம்மால் நினைத்துப்பார்க்கும் போது மிகவும் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ வாலிபர்களின் கற்பனைக்கூட குறிப்பிடத்தக்கதுதான். முழுதாய் பள்ளிப்படிப்பையே முடிக்காத இவனின் ... [More]

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

September 3, 2010 05:53 by fire
எழுதியவர் சகோ.விஜய்   (இது ”சிற்றின்பம் தொடரின்” இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்) இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும். விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் விதவிதமாய்ப் பாவத்திலே ஜீவித்த நானே இந்தநாளில் எந்தன் இயேசு சொந்த ரத்தத்தால் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை  இந்த அருமையான பழைய தமிழ்ப்பாடல் பாவச்சேற்றி... [More]

சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்…

September 3, 2010 05:52 by fire
பகுதி-1 எழுதியவர்கள் சகோ.விஜய் & சகோ.டேனி   முள்ளும் புதரும் காடும் மலையும் உள்ளம் உடைந்தே இயேசு தேடுகின்றார் சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால் சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்… இந்த அருமையான பழைய தமிழ்ப்பாடல் சிற்றின்ப சேற்றினில் சிக்கி சிறையாகிப்போன ஆத்துமாக்களை கண்ணீரோடு கர்த்தரண்டை அழைக்கிறது. இன்று திருச்சபைக்குள்ளேயே கண்களின் இச்சையாலும் மாம்சத்தின் இச்சையாலும் அடிமைப்படுத்தப்பட்டு யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லி உதவி கேட்க முடியாமலும் எதிர் நின்று போராட வழியற... [More]

எழுப்புதல் தொடர் - 5 - வனாந்திரத் தீக்குருவியின் புலம்பல்

September 3, 2010 00:58 by fire
புரோட்டஸ்டண்டு மற்றும் தற்கால ஆவிக்குரிய திருச்சபைகள் மீது புலம்பல் சகோ.விஜய் (இது ”எழுப்புதல் தொடரின்” ஐந்தாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  நான்கு அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்) இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும். இத்தொடரின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடுக்கவும். இத்தொடரின் இரண்டாவது அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடு... [More]

எழுப்புதல் தொடர் - 4 - கருப்பு அங்கிக்குள் கர்த்தரின் பட்டயம்

September 3, 2010 00:48 by fire
மார்ட்டின் லூத்தரும் 16 ஆம் நூற்றாண்டு சபைப் புரட்சியும் எழுதியவர் சகோ.விஜய் (இது ”எழுப்புதல் தொடரின்” நான்காம் அத்தியாயம். நீங்கள் கடந்த  மூன்று அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்) இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும். இத்தொடரின் இரண்டாவது அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடுக்கவும். இத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடுக்கவும... [More]

எழுப்புதல் தொடர் - 3 - ஆட்டுத்தோல் வெளியே! ஓநாய் உள்ளே!

August 31, 2010 15:32 by fire
எழுதியவர்: சகோ. விஜய் (இது ”எழுப்புதல் தொடரின்” மூன்றாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  இரண்டு அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்) இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும். இத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க  இங்கே சொடுக்கவும். இந்த அத்தியாயத்தை எழுதும் எனது நம்பிக்கை பற்றி ஒரு காரியத்தை ஆணித்தரமாக சொல்லிவிட்டு தொடரலாம் என்று வாஞ்சிக்கிறேன். வேதம் ச... [More]

எழுப்புதல் தொடர் - 2 - மின்னுவதெல்லாம் பொன் அல்ல

August 31, 2010 15:30 by fire
எழுதியவர்: சகோ. விஜய் (இது ”எழுப்புதல் தொடரின்” இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப் படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்) முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும் கடந்த அத்தியாயத்தில் எழுப்புதல் என்றால் என்ன? என்பது பற்றியும் சபை வரலாற்றில் நடந்த சில குறிப்பிட்ட எழுப்புதல்கள் பற்றியும் ஆராய்ந்தோம். இந்த அத்தியாயத்தில் போலி எழுப்புதல்கள் பற்றி ஆராய்வோம். கடைசி நாட்களுக்கும் இயேசுவின் வருகைக்... [More]

எழுப்புதல் தொடர் - 1 - சுக்கா, மிளகா எழுப்புதல் கிளியே!

August 31, 2010 15:27 by fire
எழுதியவர்: சகோ. விஜய் ’எழுப்புதல்’ இன்று கிறிஸ்தவ உலகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. முன் எப்போதயும் விட சமீப காலங்களில் இன்னும் அதிகமாகப் எழுப்புதலைப் பற்றிப் பேசப்படுவதைக் கேட்கிறோம். எழுப்புதல் கூட்டங்கள், எழுப்புதல் செய்திகள், எழுப்புதல் பாடல்கள், எழுப்புதல் நடனம் என்று பயன்படுத்துகிற எல்லா சொற்களுக்கும் முன்பாக எழுப்புதல் என்ற வார்த்தையை இனிஷியல் போல பயன்படுத்துவது இப்போது பேஷனாகி விட்டது. எழுப்புதல் அல்லது உயிர்மீட்சி என்றால் என்ன? எழுப்புதல் என்பது ... [More]

தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்கு

August 31, 2010 15:25 by fire
தமிழில் மொழிபெயர்த்தவர்: சகோ. விஜய் எனக்கு சகோதரர் ஒருவர் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இந்த அற்புதமான நாடகத்தை உங்களுக்காக தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். இதன் அசல் ஆங்கிலப் பிரதியை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள், ஏனனில் இது அநேகருடைய கண்களைத் திறந்து வைக்கக் கூடியது. இந்த நாடகத்தில் வரும் நீதிபதி மற்றும் பாஸ்டர்.ஜோன்ஸ் ஆகிய இரண்டு பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. இது யாரையும் புண்படுத்த ... [More]